வெளிநாட்டு போதை கும்பலுடன் கைதிகள் தொடர்பு? – திருச்சி மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை

திருச்சி மத்திய சிறையில் முகாமில் உள்ள சிலர் வெளிநாட்டு போதை கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மாநகர போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.   திருச்சி மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட தண்டனை…

View More வெளிநாட்டு போதை கும்பலுடன் கைதிகள் தொடர்பு? – திருச்சி மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை; லட்சக்கணக்கில் பணம்

தமிழகம் முழுவதும் 33-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில், லட்சக்கணக்கில் பணம் மற்றும் மதுபானம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்வாரியம், போக்குவரத்து துறை, பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு…

View More அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை; லட்சக்கணக்கில் பணம்