50,000 பேர் +2தேர்வை எழுதவில்லை : அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று அவசர ஆலோசனை
50 ஆயிரம் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வில் பங்கேற்காதது குறித்து தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று...