50,000 பேர் +2தேர்வை எழுதவில்லை : அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று அவசர ஆலோசனை

50 ஆயிரம் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வில் பங்கேற்காதது குறித்து  தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று…

View More 50,000 பேர் +2தேர்வை எழுதவில்லை : அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று அவசர ஆலோசனை

அமைச்சராகும் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் -அமைச்சர் அன்பில் மகேஷ்

சேப்பாக்கம் உதயநிதியாக இருந்தாலும் என் நண்பன் உதயநிதியாக இருந்தாலும் ஒரு நண்பனாக என் வாழ்த்துக்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி சென்னை அண்ணா…

View More அமைச்சராகும் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் -அமைச்சர் அன்பில் மகேஷ்

H1NI காய்ச்சல் – அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு H1NI பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19ஆம்…

View More H1NI காய்ச்சல் – அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

போதை பொருளை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

போதைபொருளை ஒழிக்க தன்னார்வலர் இயக்கங்களுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். போதை இல்லா பாதை இயக்கம் சார்பில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அக்டோபர் 2…

View More போதை பொருளை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

போதையற்ற சமுதாயத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது -அன்பில் மகேஸ்

போதையற்ற சமுதாயத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவை…

View More போதையற்ற சமுதாயத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது -அன்பில் மகேஸ்

‘புத்தகக் கண்காட்சி; பள்ளிக்கல்வித்துறை சார்பில் 17 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும்’

10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு…

View More ‘புத்தகக் கண்காட்சி; பள்ளிக்கல்வித்துறை சார்பில் 17 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும்’

வெள்ளப்பெருக்கு; இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர்

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இளைஞர்கள் செல்பி எடுக்க வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக திருச்சி கொள்ளிடம் ஆற்றில்…

View More வெள்ளப்பெருக்கு; இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர்