கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவுக்கு ரூ.345.78 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள…
View More ரூ.345.78 கோடி மதிப்பீட்டில் பெரம்பலூர் நகராட்சி, தொழிற்பூங்காக்களுக்கு குடிநீர் திட்டம்!Kollidam River
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து | கேரள தம்பதி உயிரிழப்பு!
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீரங்கம் சமயபுரம் சுங்கச்சாவடியை…
View More திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து | கேரள தம்பதி உயிரிழப்பு!கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு,முகாம்களில் தங்கும் கரையோர மக்கள்
கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோர கிராம மக்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாதல்பபடுகை, முதலைமேடுதிட்டு வெள்ளமணல் கோரை திட்டு ஆகிய கொள்ளிடம் ஆற்றின்…
View More கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு,முகாம்களில் தங்கும் கரையோர மக்கள்வெள்ளப்பெருக்கு; இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர்
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இளைஞர்கள் செல்பி எடுக்க வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக திருச்சி கொள்ளிடம் ஆற்றில்…
View More வெள்ளப்பெருக்கு; இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர்