கிரேஸ் பானுவின் “தீட்டுப் பறவை” – நூல் அறிமுகம்

மாற்றுப் பாலினர்கள் உரிமை செயல்பாட்டாளரரும் திருநங்கையுமான கிரேஸ் பானுவின் “தீட்டுப் பறவை” பற்றிய புத்தகத்தின் அறிமுகத்தை காணலாம். ஒடுக்கப்பட்டவர்களிலும் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக கருதப்படுபவர்கள்தான் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள். சமூகத்தில் இருந்து அவர்கள்…

View More கிரேஸ் பானுவின் “தீட்டுப் பறவை” – நூல் அறிமுகம்

திருநங்கைக்கு ஆசிரியர் பணி மறுப்பு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

திருநங்கை என்பதால் தன்னை பள்ளியில் இருந்து பணிநீக்கம் செய்ததாக ஆசிரியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவுக்கு உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம்…

View More திருநங்கைக்கு ஆசிரியர் பணி மறுப்பு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

“பெப்சி அமைப்பில் திருநங்கைகள்” – ஆர்.கே.செல்வமணியிடம் கோரிக்கை வைத்த மிஷ்கின்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் திருநங்கைகளும் உறுப்பினராக வேண்டும் என்ற மிஷ்கினின் கோரிக்கை உடனடியாக ஏற்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். மிஷ்கினின் சகோதரரும் ’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஜி.ஆர்.ஆதித்யா எழுதி இயக்கியுள்ள…

View More “பெப்சி அமைப்பில் திருநங்கைகள்” – ஆர்.கே.செல்வமணியிடம் கோரிக்கை வைத்த மிஷ்கின்!

பாராட்டு பெற போலீஸ் எஸ்ஐ நூதன முயற்சி – பலனாக பணியிடை மாற்றம் கிடைத்த சோகம்…!!

சாலை விபத்துகளை தடுக்க, திருநங்கை மூலம் திருஷ்டி சுற்றி போட வைத்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு…

View More பாராட்டு பெற போலீஸ் எஸ்ஐ நூதன முயற்சி – பலனாக பணியிடை மாற்றம் கிடைத்த சோகம்…!!

+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார் ஸ்ரேயா – அரசு உதவிக்கரம் நீட்டினால், பல சாதனைகளை படைப்பேன் என பேட்டி

பள்ளிப்பாளையத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய ஸ்ரேயா என்ற திருநங்கை மாணவி 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழ்நாட்டில்…

View More +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார் ஸ்ரேயா – அரசு உதவிக்கரம் நீட்டினால், பல சாதனைகளை படைப்பேன் என பேட்டி

பண கட்டுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட திருநங்கைகள்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சடங்கில், அவர்கள் பண கட்டுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ளது குமரய்யா கோயில். இங்குள்ள தனியார் மஹாலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திருநங்கையான மும்தாஜ்…

View More பண கட்டுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட திருநங்கைகள்..!!

கடை உரிமையாளரை தாக்கிய திருநங்கைகள்; வெளியான சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

பல்லடம் அருகே தள்ளுவண்டி கடை உரிமையாளரை வீடு புகுந்து திருநங்கைகள் தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுக்கா காந்திஸ்வரன்புதுரை சேர்ந்த முத்து என்பவர் தனது குடும்பத்தினருடன் பல்லடத்தில்…

View More கடை உரிமையாளரை தாக்கிய திருநங்கைகள்; வெளியான சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

திருநங்கை காவலருக்கு மனரீதியாக டார்ச்சர்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

கோவை மாநகர காவல் துறையில் பெண் காவல் ஆய்வாளர் தனது பாலினம் குறித்தும், சாதி குறித்தும் இழிவாகப் பேசி மனரீதியாக டார்ச்சர் செய்வதால், தனது வேலையை ராஜினாமா செய்யப் போவதாக திருநங்கை காவலர் நஸ்ரியா…

View More திருநங்கை காவலருக்கு மனரீதியாக டார்ச்சர்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

அரசு சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான முதல் திருநங்கை

தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்த முதல் திருநங்கைக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னையில் கடந்த 2000ஆம் ஆண்டு பிறந்தவர் கண்மணி. பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருந்த இவர், பாலின மாறுபாடு…

View More அரசு சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான முதல் திருநங்கை

திருநங்கைகள் மீது தாக்குதல்; 2 பேர் கைது

கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதியில் திருநங்கை தலை முடியை பிளேடால் வெட்டியும் தாக்கியும் வீடியோ எடுத்து வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை துலுக்கர்பட்டியைச் சேர்ந்த மகேஷ்,…

View More திருநங்கைகள் மீது தாக்குதல்; 2 பேர் கைது