கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் சமூக நீதி…

View More கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை!

தேசிய திருநங்கைகள் தினம்; சென்னை, பரமக்குடியில் கொண்டாட்டம்!

திருநங்கைகள் தினத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் திருநங்கைகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.  கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த நாளை ஆண்டு தோறும் தேசிய…

View More தேசிய திருநங்கைகள் தினம்; சென்னை, பரமக்குடியில் கொண்டாட்டம்!

திருநங்கைகளுக்கு வேலை உருவாக்கித் தருவேன்: அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்

திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டாவும், வேலைவாய்ப்பும் உருவாக்கித் தருவதாகச் செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வாக்குறுதி அளித்தார். செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கஜா என்கிற கஜேந்திரன் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட…

View More திருநங்கைகளுக்கு வேலை உருவாக்கித் தருவேன்: அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்