பாராட்டு பெற போலீஸ் எஸ்ஐ நூதன முயற்சி – பலனாக பணியிடை மாற்றம் கிடைத்த சோகம்…!!

சாலை விபத்துகளை தடுக்க, திருநங்கை மூலம் திருஷ்டி சுற்றி போட வைத்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு…

View More பாராட்டு பெற போலீஸ் எஸ்ஐ நூதன முயற்சி – பலனாக பணியிடை மாற்றம் கிடைத்த சோகம்…!!

மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டம்

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் உருவாக உள்ளது, சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையிலான ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம். இந்தியாவில் உள்ள தொழில் நகரங்களில் முதன்மையானது தமிழ்நாட்டின்…

View More மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டம்

ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம்; விரைவில் நிறைவு

மதுரவாயல் – துறைமுகம் இடையேயான ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம் 30 மாதங்களில் நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை தியாகராய நகரில் பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு…

View More ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம்; விரைவில் நிறைவு

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம்: சீமான்!

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை…

View More தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம்: சீமான்!