8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய திருநங்கை கைது

8 ஆண்களைத் திருமணம் செய்தும், பல ஊர்களில் தங்கி உறவினர்போல் நடித்து கோடிக்கணக்கில் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்தவருமான திருநங்கை பபிதா ரோஸை போலீஸார் கைது செய்தனர். விழுப்புரம், சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில்…

View More 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய திருநங்கை கைது

திருநங்கையிடம் அத்துமீறிய நபருக்கு நேர்ந்த நிலை!

பொன்னமராவதி அருகே திருநங்கையிடம் அத்துமீறிய நபரை திருநங்கைகள் ஒன்றுகூடி மரண அடி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர், துடியலூர் பகுதியில்…

View More திருநங்கையிடம் அத்துமீறிய நபருக்கு நேர்ந்த நிலை!

மூன்றாம் பாலினத்தவருக்கு எம்பிசி பிரிவில் இடஒதுக்கீடு- உயர்நீதிமன்றம்

மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சிறப்பு ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு…

View More மூன்றாம் பாலினத்தவருக்கு எம்பிசி பிரிவில் இடஒதுக்கீடு- உயர்நீதிமன்றம்

திருநங்கை கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைது

சிதம்பரம் அருகே 5 மாதங்களுக்கு முன்பு திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பகுதியை சேர்ந்த திருநங்கை பனிமலர் கடந்த…

View More திருநங்கை கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைது

திருநங்கையாக மாறிய மகன்: ஆட்களை வைத்து கொலை செய்த தாய்

சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த உமாதேவி, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது…

View More திருநங்கையாக மாறிய மகன்: ஆட்களை வைத்து கொலை செய்த தாய்

கேரளாவில் உயிரிழப்பு செய்த திருநங்கையின் காதலரும் உயிரிழப்பு

கேரள சமூக செயற்பாட்டாளரான திருநங்கை உயிரிழந்த 2 நாட்களில் அவருடன் வாழ்ந்து வந்த ஆண் நண்பரும் உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அனன்யாகுமாரி அலெக்ஸ்…

View More கேரளாவில் உயிரிழப்பு செய்த திருநங்கையின் காதலரும் உயிரிழப்பு

ஊரடங்கு காலத்தில் திருநங்கை ஒருவருக்கு வேலை வழங்கிய இளைஞர்

பவானியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவித்து வந்த திருநங்கை ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தனது கடையில் வேலை வழங்கி உள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் ஐந்து வீதியைச் சேர்ந்தவர் அருளி. தொழிற்கல்வி…

View More ஊரடங்கு காலத்தில் திருநங்கை ஒருவருக்கு வேலை வழங்கிய இளைஞர்

திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு!

கொரோனா நிவாரண உதவி பெற நல வாரியத்தில் பதிவு செய்யாத திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரானா இரண்டாம் அலை காரணமாக குடும்ப…

View More திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு!

திருநங்கைகள் நலன் காக்கும் திமுக அரசு!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அரசு பேருந்துகளில், இலவச பயணச் சலுகையை அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு சமூகத்தில்…

View More திருநங்கைகள் நலன் காக்கும் திமுக அரசு!

திருநங்கைகளும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பரிசீலனை: முதலமைச்சர் ஸ்டாலின்

பெண்களைப் போலவே திருநங்கைகளும் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்குவது, நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக…

View More திருநங்கைகளும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பரிசீலனை: முதலமைச்சர் ஸ்டாலின்