சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் QR Code ஸ்கேன் செய்து, Paytm மூலம் அபராதம் விதிக்கும் முறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து போக்குவரத்து…
View More போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் செலுத்த கியூஆர் கோடுtraffic police
அதிமுக பொதுக்குழு-வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்பு
அதிமுக பொதுக்குழுவை முன்னிட்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுக்குழு நிகழ்ச்சியையொட்டி கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும்…
View More அதிமுக பொதுக்குழு-வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்புவாகன ஓட்டிகளை உற்சாகப்படுத்த சென்னை சிக்னல்களில் “மெல்லிசை”
சென்னையில் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தைப் போக்க காவல் துறையின் சார்பில் சிக்னல்களில் மெல்லிசை ஒலிபரப்பப்படுகிறது. சென்னையில் தற்போதைய நிலவரப்படி 60 லட்சம் வாகனங்கள் உள்ளன. டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில் அதிக அளவில் வாகனங்கள்…
View More வாகன ஓட்டிகளை உற்சாகப்படுத்த சென்னை சிக்னல்களில் “மெல்லிசை”ஹெல்மெட் கட்டாயம்: ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவு
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு…
View More ஹெல்மெட் கட்டாயம்: ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவுZomato நிறுவனத்திடம் போக்குவரத்து காவல்துறை விளக்கம் கேட்க முடிவு
10 நிமிடத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என்ற ஜொமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க சென்னை போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது. உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான…
View More Zomato நிறுவனத்திடம் போக்குவரத்து காவல்துறை விளக்கம் கேட்க முடிவுகாவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
கொடைக்கானலில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து காவலரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மாவுத்தன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் போக்குவரத்து காவலர் பாலசுப்பிரமணி.…
View More காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்நடுரோட்டில் பெண் காவலரிடம் தகராறு: தனியார் நிறுவன அதிகாரி கைது
ஈரோட்டில் போக்குவரத்து பெண் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பூங்கோதை. இவர் பெருந்துறை…
View More நடுரோட்டில் பெண் காவலரிடம் தகராறு: தனியார் நிறுவன அதிகாரி கைது’உங்க கடமை உணர்ச்சிக்கு..’பைக்கை உரிமையாளருடன் தூக்கிய போலீஸ் பணியிட மாற்றம்!
சாலையோரத்தில் நின்ற இரு சக்கர வாகனத்தை அதன் உரிமையாளருடன் கொக்கிப் போட்டு தூக்கிய சம்பவத்தில் ஈடுபட போக்குவரத்து காவலர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ளது நானா பெத் பகுதி.…
View More ’உங்க கடமை உணர்ச்சிக்கு..’பைக்கை உரிமையாளருடன் தூக்கிய போலீஸ் பணியிட மாற்றம்!போக்குவரத்து காவலரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நபர் கைது!
சென்னையில் மதுபோதையில் போக்குவரத்து தலைமைக் காவலரை கல்லால் தாக்க முயன்ற நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கிண்டி போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் அருணகிரி, இன்று கிண்டி ஜவஹர்லால் நேரு…
View More போக்குவரத்து காவலரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நபர் கைது!முகக்கவசம் அணியாத வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!
சென்னையில், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்து முகக்கவசம் வழங்கி வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை காரணமாக, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.…
View More முகக்கவசம் அணியாத வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!