டெல்லியில் ஓடும் பைக்கில் காதல் ஜோடியின் ‘ரொமான்ஸ்’ – கொந்தளித்த நெட்டிசன்கள்!

டெல்லி நெடுஞ்சாலையில், இளைஞரின் மடியில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டே பைக்கில் செல்லும் காதல் ஜோடியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சாலை பாதுகாப்பு விதிமீறல்களை தடுக்க டெல்லி அரசு…

View More டெல்லியில் ஓடும் பைக்கில் காதல் ஜோடியின் ‘ரொமான்ஸ்’ – கொந்தளித்த நெட்டிசன்கள்!

40 கி.மீ.க்கு மேல் சென்றால் அபராதம் – சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம்!

சென்னையில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மேல் சென்றால் அபராதம் என்ற சென்னை போலீசாரின் அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த திட்டத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.…

View More 40 கி.மீ.க்கு மேல் சென்றால் அபராதம் – சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம்!

பிரீத் அனலைசர் விவகாரம் : வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டால் மீண்டும் சோதனை -போக்குவரத்து காவல்துறை உத்தரவு

தவறான சோதனை விபரங்களை தந்த பிரீத் அனலைசர் விவகாரத்தில் வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டால் மீண்டும் சோதனை  நடத்தப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சட்டம், ஒழுங்கு…

View More பிரீத் அனலைசர் விவகாரம் : வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டால் மீண்டும் சோதனை -போக்குவரத்து காவல்துறை உத்தரவு

மீண்டும் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் TTF வாசன் வெளியிட்டுள்ள வீடியோவால் சர்ச்சை

இரண்டு கைகளையும் விட்டு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய வீடியோவை யூ டியூபர் TTF வாசன் பதிவேற்றம் செய்துள்ளார். காவல்துறைக்கு சவால் விடும் வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி…

View More மீண்டும் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் TTF வாசன் வெளியிட்டுள்ள வீடியோவால் சர்ச்சை

சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 204 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் அதிவேகமாகவும், பைக் ரேஸ்,பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 204 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  கிறிஸ்துமஸ் தினத்தில் முன்னிட்டு நள்ளிரவில் வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் சாகசம் புரிந்தும் பைக்…

View More சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 204 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை: போக்குவரத்து விதிமீறல்கள் அதிநவீன கேமராக்கள் உதவியுடன் கண்டறிந்து வழக்கு பதிவு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிநவீன கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து தானியங்கி E-Chalian முறையில் வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 11 சந்திப்புகளில்…

View More சென்னை: போக்குவரத்து விதிமீறல்கள் அதிநவீன கேமராக்கள் உதவியுடன் கண்டறிந்து வழக்கு பதிவு

மதுரையில் போக்குவரத்து விதி மீறியதாக 8.11 கோடி ரூபாய் அபராதம் வசூல்

மதுரை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 8 கோடியே 11 லட்சத்து, 88 ஆயிரத்து, 848 ரூபாய் அபராதமாக வசூலித்திருப்பதாக என மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில்…

View More மதுரையில் போக்குவரத்து விதி மீறியதாக 8.11 கோடி ரூபாய் அபராதம் வசூல்

புதிய மோட்டார் வாகன சட்டம்: இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு?

சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், நேற்று வரை 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தி…

View More புதிய மோட்டார் வாகன சட்டம்: இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு?

போக்குவரத்து விதி மீறல்கள் – அபராதம் விதிக்கும் முறைகள்

போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராதத்தை தபால் நிலையங்கள் உள்ளிட்ட 5 வகைகளில் செலுத்தலாம்.. அது எப்படி என்று பார்ப்போம். தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பலமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.…

View More போக்குவரத்து விதி மீறல்கள் – அபராதம் விதிக்கும் முறைகள்

அமலுக்கு வந்தது போக்குவரத்து விதிமீறல் அபராதம் – எவ்வளவு என்று தெரிய வேண்டுமா?

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதத் தொகை வசூலிக்கும் சட்டத்திருத்தம், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த 20-ம் தேதி திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில்,…

View More அமலுக்கு வந்தது போக்குவரத்து விதிமீறல் அபராதம் – எவ்வளவு என்று தெரிய வேண்டுமா?