போக்குவரத்து காவலரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நபர் கைது!
சென்னையில் மதுபோதையில் போக்குவரத்து தலைமைக் காவலரை கல்லால் தாக்க முயன்ற நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கிண்டி போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் அருணகிரி, இன்று கிண்டி ஜவஹர்லால் நேரு...