பெருந்துறை மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

ஈரோடு, பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி மகா மாரியம்மன், மகா கணபதி பழமை…

View More பெருந்துறை மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

நடுரோட்டில் பெண் காவலரிடம் தகராறு: தனியார் நிறுவன அதிகாரி கைது

ஈரோட்டில் போக்குவரத்து பெண் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பூங்கோதை. இவர் பெருந்துறை…

View More நடுரோட்டில் பெண் காவலரிடம் தகராறு: தனியார் நிறுவன அதிகாரி கைது