5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் – காவல் ஆணையர் அருண் உத்தரவு!

ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என 
போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். 

View More 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் – காவல் ஆணையர் அருண் உத்தரவு!
AI to prevent traffic violations : Union Minister #NitinGadkari speech!

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க AI – மத்திய அமைச்சர் #NitinGadkari பேச்சு!

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட புதுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற 12வது…

View More போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க AI – மத்திய அமைச்சர் #NitinGadkari பேச்சு!

குடிபோதையில் வாகன ஓட்டியவர்களிடம் 5மாதத்தில் 15கோடி அபராதம் வசூல் – சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி

குடி போதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமார் ரூ.15 கோடிவரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச்…

View More குடிபோதையில் வாகன ஓட்டியவர்களிடம் 5மாதத்தில் 15கோடி அபராதம் வசூல் – சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி

மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2500 அபராதம்!

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பிரபல பேச்சாளருமான திண்டுக்கல் லியோனிக்கு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். சென்னை போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகன விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி…

View More மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2500 அபராதம்!

சென்னை: போக்குவரத்து விதிமீறல்கள் அதிநவீன கேமராக்கள் உதவியுடன் கண்டறிந்து வழக்கு பதிவு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிநவீன கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து தானியங்கி E-Chalian முறையில் வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 11 சந்திப்புகளில்…

View More சென்னை: போக்குவரத்து விதிமீறல்கள் அதிநவீன கேமராக்கள் உதவியுடன் கண்டறிந்து வழக்கு பதிவு