மக்கள் பாதுகாப்பிற்காக உழைக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள் என சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
View More “மக்கள் பாதுகாப்பிற்காக உழைக்கும் TN காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!TNPolice
ஒடிசா பெண்ணுக்கு நடந்த கொடூரம் – கத்தி முனையில் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வடமாநிலத்தவர் கைது
திருப்பூரில் ஓடிசா பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More ஒடிசா பெண்ணுக்கு நடந்த கொடூரம் – கத்தி முனையில் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வடமாநிலத்தவர் கைதுபிரபல துணிக் கடைகளின் மேற்கூரையை உடைத்து கொள்ளை!
தருமபுரி பேருந்து நிலையம் அருகில் பிரபல துணிக் கடைகளின் மேற்கூரையை உடைத்து,ரூ.7.95 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
View More பிரபல துணிக் கடைகளின் மேற்கூரையை உடைத்து கொள்ளை!பீஃப் கடை விவகாரம் – பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
கோவையில் பீஃப் கடை நடத்திய தம்பதியினரை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கோவை உடையாம்பாளையம் பகுதியினர் தள்ளுவண்டியில் தம்பதியினர் பீஃப் கடை நடத்தி வந்தனர். இந்த…
View More பீஃப் கடை விவகாரம் – பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் கொள்ளை – போலீசார் வலைவீச்சு!
மன்னார்குடியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் மர்ம நபர்கள் 6 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
View More ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் கொள்ளை – போலீசார் வலைவீச்சு!ஈரோடு | அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி செய்த முதியவர் கைது!
ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 7 பேரிடம் 19 லட்சம் ரூபாய் மோசடி செய்த முதியவரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
View More ஈரோடு | அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி செய்த முதியவர் கைது!புதிதாக வாங்கிய டிவி முதல் நாளே பழுது – கடை முன் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பம்!
தாம்பரம் முடிச்சூர் சாலையில் வாங்கிய டிவி முதல் நாளே பழுதானதால் குடும்பத்துடன் கடை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் முடிச்சூர் சாலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் என்ற மின்சாதன பொருட்கள் விற்பனை கடை உள்ளது.…
View More புதிதாக வாங்கிய டிவி முதல் நாளே பழுது – கடை முன் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பம்!செங்கல்பட்டு | புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் – காவல்துறை அறிவுறுத்தல்!
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை…
View More செங்கல்பட்டு | புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் – காவல்துறை அறிவுறுத்தல்!ராணுவ வீரரின் வீட்டுற்கு சினிமா பாணியில் சென்ற போலீஸ் – வைரலாகும் விடியோ!
தக்கலை அருகே ராணுவ வீரரின் வீட்டின் கதவை சினிமா பாணியில் பூட்ஸ் காலால் எட்டி உடைத்து உள்ளே சென்ற உதவி ஆய்வாளரின் இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கூட்டமாவு பகுதியை…
View More ராணுவ வீரரின் வீட்டுற்கு சினிமா பாணியில் சென்ற போலீஸ் – வைரலாகும் விடியோ!குறைந்த விலைக்கு நகை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்துடன் தப்பியோடிய நபர்! சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திலேயே வைத்து கைவரிசை!
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் ஏலத்தில் விடும் தங்க நகையை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்துடன் ஒரு நபர் தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி. இவர்…
View More குறைந்த விலைக்கு நகை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்துடன் தப்பியோடிய நபர்! சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திலேயே வைத்து கைவரிசை!