திருப்பூரில் ஓடிசா பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More ஒடிசா பெண்ணுக்கு நடந்த கொடூரம் – கத்தி முனையில் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வடமாநிலத்தவர் கைதுnorth indians
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: 11 பேர் மீது வழக்குப் பதிவு, 3 பேர் கைது – டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேரை கைது செய்துள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் பரவி…
View More வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: 11 பேர் மீது வழக்குப் பதிவு, 3 பேர் கைது – டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வீடியோக்கள் பரவிய விவகாரம்; திருப்பூர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பீகார் மாநில ஐஏஎஸ் குழு
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்கள் மூலம் வதந்தி பரவியது தொடர்பாக பீகார் மாநில ஐஏஎஸ் குழுவினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பரவும்…
View More புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வீடியோக்கள் பரவிய விவகாரம்; திருப்பூர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பீகார் மாநில ஐஏஎஸ் குழுபோலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக் திருடி சென்ற வடமாநில இளைஞர்கள்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வட மாநில இளைஞர்கள் பட்டப்பகலில் போலீசிடம் துப்பாக்கியை காட்டி இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த இடப்பழஞ்சி பகுதியை…
View More போலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக் திருடி சென்ற வடமாநில இளைஞர்கள்வங்கிகளில் வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்வதைக் கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்யும் போக்கினை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான…
View More வங்கிகளில் வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்வதைக் கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்