புத்தாண்டு சிறப்பு வழிபாடு; திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று...