புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை…
View More செங்கல்பட்டு | புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் – காவல்துறை அறிவுறுத்தல்!NewYear Celebrations
புத்தாண்டு சிறப்பு வழிபாடு; திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று…
View More புத்தாண்டு சிறப்பு வழிபாடு; திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்புத்தாண்டு கொண்டாட்டம்; சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
புத்தாண்டு நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்துள்ளன தமிழகம் முழுவதும் நாளை புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்ட்கள், தனியார் கிளப்கள்…
View More புத்தாண்டு கொண்டாட்டம்; சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்