குறைந்த விலைக்கு நகை வாங்கி தருவதாக கூறி ரூ5 லட்சத்தை தப்பியோடிய ஆசாமி

குறைந்த விலைக்கு நகை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்துடன் தப்பியோடிய நபர்! சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திலேயே வைத்து கைவரிசை!

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் ஏலத்தில் விடும் தங்க நகையை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்துடன் ஒரு நபர் தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி. இவர்…

View More குறைந்த விலைக்கு நகை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்துடன் தப்பியோடிய நபர்! சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திலேயே வைத்து கைவரிசை!
The incident of slashing by mysterious persons in the middle of the road - has caused a lot of killing in the area

சேலம் | தேடப்பட்டுவந்த குற்றவாளி நள்ளிரவில் நடுரோட்டில் வெட்டிக்கொலை – காவல்துறையினர் தீவிர விசாரணை!

சேலம் சங்ககிரி அருகே முன்விரோதம் காரணமாக போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம், சங்ககிரியில் வாணியர் காலணியைச் சேர்ந்தவர் யமஹா மூர்த்தி (எ)…

View More சேலம் | தேடப்பட்டுவந்த குற்றவாளி நள்ளிரவில் நடுரோட்டில் வெட்டிக்கொலை – காவல்துறையினர் தீவிர விசாரணை!

விருதுநகரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

விருதுநகரில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் இருந்து அதிக அளவில் இலங்கைக்கு போதைப்பொருட்கள், பீடி இலைகள்,…

View More விருதுநகரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

ஆசிரியை கொலை | “திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்” – இபிஎஸ் கண்டனம்!

தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணமாகி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து.…

View More ஆசிரியை கொலை | “திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்” – இபிஎஸ் கண்டனம்!

தஞ்சையில் ஆசிரியை கொலை | “குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள்…

View More தஞ்சையில் ஆசிரியை கொலை | “குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக் கொலை – குற்றவாளி கைது!

தஞ்சாவூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறையில்பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் குத்தி கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம்…

View More தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக் கொலை – குற்றவாளி கைது!
CMOTamilnadu ,CMMKStalin ,Police ,TNPolice ,SouthStates

“போதைப் பொருள் ஒழிப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது!” – தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் #MKStalin உரை!

போதைப் பொருள் ஒழிப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தென் மாநில காவல்துறை இயக்குநர்கள், படைத்தலைவர்கள் பங்கேற்ற தென்…

View More “போதைப் பொருள் ஒழிப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது!” – தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் #MKStalin உரை!
Madras Principal Sessions Court granted bail to Mahavishnu

#Mahavishnu -க்கு ஜாமின்… சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக அவதூறு கருத்து தெரிவித்ததாக கைதான மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில்…

View More #Mahavishnu -க்கு ஜாமின்… சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
CPCID to 2 people in Koda Nadu murder and robbery case. Investigation..!

#Kodanad கொலை கொள்ளை வழக்கு | தனியார் வங்கி அதிகாரி உள்ளிட்ட 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி முன்பு கோயில் பூசாரி விக்னேஷ் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் ஆஜராகினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு…

View More #Kodanad கொலை கொள்ளை வழக்கு | தனியார் வங்கி அதிகாரி உள்ளிட்ட 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் எங்கே? வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சம்போ செந்தில் வெளிநாட்டு தப்பி சென்றுள்ளதால், லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம்…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் எங்கே? வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல்!