மதுரை நகர் தனிப்படை தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் செந்தில், இவரை சண்டைக்கு அழைத்ததாக பந்தல்குடியை சேர்ந்த ரவுடி ராஜேஸை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் தற்போது அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…
View More காக்கி சட்டையை கழட்டிட்டு வாண்ணே… சண்டைக்கு அழைத்த ரவுடி மீது வழக்குப்பதிவுTNPolice
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது
சென்னையில் எஸ்.பி.ஐ ஏடிஎம்-களில் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும், எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து, நூதன முறையில் பல லட்சம்…
View More எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைதுகாவல்துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ரூ.58.59 கோடி ஒதுக்கீடு
காவல்துறையில் கொரோனா முன்களப் பணியாற்றியவர்களுக்கு நிதி உதவி வழங்க ரூ.58.59 கோடி நிதியை ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது…
View More காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ரூ.58.59 கோடி ஒதுக்கீடுதமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்….
சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவின்படி,பொருளாதார குற்றத்தடுப்புப்பிரிவு ஐஜி கணேசமூர்த்தி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.…
View More தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்….சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை, பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை, பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி போலீசார் தாக்கியதில்,…
View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை, பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
