மதுரையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39…
View More சிறப்பு பூஜை செய்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்!TNElection
வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி
எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிடுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசிகையில், கோவையில் எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க…
View More வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜிவாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது: கிருஷ்ணசாமி
தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கக் கூடாது என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுகவுடனான கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் வகித்தது. எனினும் சட்டமன்றத் தேர்தலில்…
View More வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது: கிருஷ்ணசாமிஇறுதிகட்டத்தை அடைந்த தமிழக தேர்தல்: கவனம் ஈர்க்கப்படும் முக்கிய தலைவர்கள்!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலின் இறுதிகட்ட பரப்புரை இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என…
View More இறுதிகட்டத்தை அடைந்த தமிழக தேர்தல்: கவனம் ஈர்க்கப்படும் முக்கிய தலைவர்கள்!உதயநிதி பற்றிப் பேசினால் ஸ்டாலினுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது- அமித்ஷா விமர்சனம்!
உதயநிதி ஸ்டாலினைப் பற்றிப் பேசினால் மு.க. ஸ்டாலினுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது என நெல்லையில் நடந்த பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். திருநெல்வேலியில் இன்று தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட…
View More உதயநிதி பற்றிப் பேசினால் ஸ்டாலினுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது- அமித்ஷா விமர்சனம்!வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்: ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், முசிறி, மணச்சநல்லூர்,…
View More வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்: ஸ்டாலின்மநீம ஆட்சிக்கு வந்தால் நல்ல கல்வி வழங்குவோம்: கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நல்ல கல்வி மற்றும் சுற்றுச்சூழலை வழங்குவோம், என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். திருச்சி திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில்…
View More மநீம ஆட்சிக்கு வந்தால் நல்ல கல்வி வழங்குவோம்: கமல்ஹாசன்15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: முதல்வர் பழனிசாமி
முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வரும்போது, மொத்தம் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காடையாம்பட்டி சாலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
View More 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: முதல்வர் பழனிசாமிபண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேர்தல் பரப்புரை!
பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழகா வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் மலர் தூவி…
View More பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேர்தல் பரப்புரை!7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது: முதல்வர்!
7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தருமபுரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவப்…
View More 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது: முதல்வர்!