தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
View More ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பு: சிபிஎம் வரவேற்பு!CPI(M)
“தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் கேள்வி!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் என்று சொல்வதற்கு
மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஜெயலலிதா சொத்துக்களை சொந்த குடிமனை இல்லாதவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்று,…
View More “ஜெயலலிதா சொத்துக்களை சொந்த குடிமனை இல்லாதவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்!“மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா?” – கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தொடர்பான சிபிசிஐடி-யின் குற்றப்பத்திரிக்கைக்கு சிபிஐ(எம்) கண்டனம்!
மாணவி ஸ்ரீமதியின் வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More “மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா?” – கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தொடர்பான சிபிசிஐடி-யின் குற்றப்பத்திரிக்கைக்கு சிபிஐ(எம்) கண்டனம்!“இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே பாஜக வெற்றிக்கு காரணம்”- சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சண்முகம்!
சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயாலளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது; “டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்திருப்பது வருத்தத்திற்குரிய செய்தி. இதற்கு இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே காரணம். பல்வேறு…
View More “இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே பாஜக வெற்றிக்கு காரணம்”- சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சண்முகம்!சிபிஐ(எம்) மாநில செயலாளர்… யார் இந்த பெ.சண்முகம்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். யார் இந்த பெ.சண்முகம் ? விரிவாக பார்க்கலாம். திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் பெ.சண்முகம். மாணவர் பருவம் முதல் இடதுசாரி அமைப்புகளில்…
View More சிபிஐ(எம்) மாநில செயலாளர்… யார் இந்த பெ.சண்முகம்?சிபிஐ(எம்) புதிய மாநில செயலாளர் பெ.சண்முகத்திற்கு விஜய் வாழ்த்து!
சிபிஐ(எம்) புதிய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில்…
View More சிபிஐ(எம்) புதிய மாநில செயலாளர் பெ.சண்முகத்திற்கு விஜய் வாழ்த்து!மார்க்சிஸ்ட் கம்யூ.மாநில செயலாளராக சண்முகம் தேர்வு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் தற்போது அக்கட்சியின் மத்திய குழு…
View More மார்க்சிஸ்ட் கம்யூ.மாநில செயலாளராக சண்முகம் தேர்வு!“திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியை எப்படி வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது” – செல்லூர் ராஜூ!
“திமுகவின் பதில்களிலிருந்து கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியை எந்த அளவிற்கு வைத்துள்ளார்கள் என தெரிய வருகிறது” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More “திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியை எப்படி வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது” – செல்லூர் ராஜூ!“அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பது ஏழை குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்” – சிபிஐ (எம்)!
“அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக்கொடுக்க முனைவது தமிழ்நாட்டின் ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்” என சிபிஐ (எம்) கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 500 அரசுப்…
View More “அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பது ஏழை குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்” – சிபிஐ (எம்)!