பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை – இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை கடற்படையினரால் கடந்த 16 ஆம் தேதி (16.01.2024) கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 18 பேரையும்  இலங்கையின் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.  ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து…

View More பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை – இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

எகிரும் மானிய டீசல் விலை; மீனவர்கள் போராட்டம்

மானிய டீசல் விலை உயர்வைக் கண்டித்து பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் மூன்றாவது நாளாகக் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 350…

View More எகிரும் மானிய டீசல் விலை; மீனவர்கள் போராட்டம்

மகாராஷ்டிராவில் தவிக்கும் மீனவர்கள்..விடுவிக்க கோரிக்கை..

மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஜெபி என்ற…

View More மகாராஷ்டிராவில் தவிக்கும் மீனவர்கள்..விடுவிக்க கோரிக்கை..

தொடரும் மீனவர்களுக்கான பிரச்சனை.. மேலும் 12 பேர் கைது

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம், தமிழ்நாடு மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த 8ஆம் தேதி…

View More தொடரும் மீனவர்களுக்கான பிரச்சனை.. மேலும் 12 பேர் கைது

மீனவர்கள் கைது: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு…

View More மீனவர்கள் கைது: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 21 மீனவர்களுக்கு சிறைக் காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 மீனவர்களுக்கு சிறைக் காவல் நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி அன்று நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் 400க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள்…

View More இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 21 மீனவர்களுக்கு சிறைக் காவல் நீட்டிப்பு

மீனவர்களுக்கு நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள், மீனவர்களுக்கு இலங்கையால் ஏற்படும் இன்னல்களைப்…

View More மீனவர்களுக்கு நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு – முதலமைச்சர் வேதனை

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் 18, 19-ம் தேதியன்று, கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட…

View More தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு – முதலமைச்சர் வேதனை

தமிழ்நாடு மீனவர்களை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 மீனவர்களை, கடந்த 2 நாட்களில் சிறைப்பிடித்த…

View More தமிழ்நாடு மீனவர்களை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள்

“தமிழ்நாடு மீனவர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சி அடித்து மனித உரிமை மீறல்“

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சி அடித்து மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார். தேசிய மீனவர் பேரவையின் தலைவர்…

View More “தமிழ்நாடு மீனவர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சி அடித்து மனித உரிமை மீறல்“