இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். வங்கக்கடலில் தொடர்ந்து இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர்…
View More மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும் – எல்.முருகன்tn fishermen
சாகர்மாலா திட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் – மீன்வளத்துறை அமைச்சர்
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அமைச்சர்…
View More சாகர்மாலா திட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் – மீன்வளத்துறை அமைச்சர்மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் நேற்று மாலை 5 மணியளவில்…
View More மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு மீனவர்கள் கண்டனம்!
இலங்கையில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக பழைய ரயில் பெட்டிகளை கடலில் இறக்கப்போவதாக கூறிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கையின் கடல் வளங்களை பாதுகாப்பதற்கும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காவும் கடந்த சில நாட்களுக்கு…
View More இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு மீனவர்கள் கண்டனம்!மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து, 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை…
View More மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்