கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழுவை அமைக்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்ட…

View More கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்

தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

கொரானாவை ஒழிக்க தமிழ்நாடு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும், ரோட்டரி கிளப் இணைந்து…

View More தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

தமிழகத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை…

View More கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல் ஆணையர் எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு அருகே உள்ள செம்பியம் காவலர்…

View More தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல் ஆணையர் எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் கொரோனோ தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பலருக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் திருப்பி அனுப்படுவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளனர். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்…

View More கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

“தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,344 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 5,263…

View More “தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக…

View More கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!

தமிழ்நாட்டில் 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 5,989 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக பதிவாகிவுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 83,895 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5,989 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…

View More தமிழ்நாட்டில் 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 4,276 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆக பதிவாகிவுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 84,658 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4,276 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

View More தமிழகத்தில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று 1,971 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்றில் இருந்து 1,131 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று 84,676 நபர்களுக்கு நடப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1,971 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

View More ஒரே நாளில் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!