மும்பையில் தடுப்பூசிக்கு தட்டுபாடு: மூடப்படும் தடுப்பூசி மையங்கள்!

மும்பையில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி மையங்கள் மே 2ம் தேதி வரை மூடப்படுவதாக மும்பை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மே 2ம் தேதி…

View More மும்பையில் தடுப்பூசிக்கு தட்டுபாடு: மூடப்படும் தடுப்பூசி மையங்கள்!

தடுப்பூசி தட்டுப்பாடு: 2-ம் தவணை போடவேண்டியவர்கள் கலக்கம்!

கன்னியாகுமரியில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவடத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் தினசரி கொரோனா…

View More தடுப்பூசி தட்டுப்பாடு: 2-ம் தவணை போடவேண்டியவர்கள் கலக்கம்!

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் கொரோனோ தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பலருக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் திருப்பி அனுப்படுவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளனர். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்…

View More கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு!