34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நிலைமையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,…
View More 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை: சுகாதாரத் துறை செயலாளர்radhakrishnan health secretary
கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!
தமிழகத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை…
View More கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!