திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள அரசு எல்.ஆர்.ஜி.மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்தி வருவதாகக் கூறி மாணவிகள் தங்கள் பெற்றோருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்,ஆர்,ஜி…
View More திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்துவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம்!Tiruppur
இந்திய குத்துசண்டை அணிக்கு தேர்வான பல்லடம் இளைஞருக்கு குவியும் பாராட்டு!
சர்வதேச குத்துசண்டை போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட தேர்வான பல்லடத்தை சேர்ந்த இளைஞர் பிரசாந்த்திற்கு பாராட்டு குவிந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் சிரபுஞ்சி நகரில் வசித்து வரும் துரைசாமி மற்றும்…
View More இந்திய குத்துசண்டை அணிக்கு தேர்வான பல்லடம் இளைஞருக்கு குவியும் பாராட்டு!திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்!
திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். திருப்பூர் மாநகரப் பகுதிகளில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு…
View More திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்!முறையான ஆவணங்களின்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முயன்ற 50 மூட்டை பனியன்கள் பறிமுதல்!
திருப்பூரில் இருந்து முறையான ஆவணங்களின்றி வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முயன்ற 50 மூட்டை பனியன்களை வணிகவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தின் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாநகரங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கென உலகின் ஜவுளித்துறையில்…
View More முறையான ஆவணங்களின்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முயன்ற 50 மூட்டை பனியன்கள் பறிமுதல்!கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற குண்டம் இறங்கும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் அவினாசி…
View More கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!திருப்பூரில் திடீரென பெய்த கனமழை – வாகன ஓட்டிகள் கடும் அவதி
திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த…
View More திருப்பூரில் திடீரென பெய்த கனமழை – வாகன ஓட்டிகள் கடும் அவதிஇரும்பு ஆலையின் புதுப்பிக்கும் உரிமத்தை அரசு வழங்க கூடாது -விவசாயிகள் எதிர்ப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள இரும்பு ஆலை காற்று மாசை ஏற்படுத்துவதால்,அதன் உரிமத்தை புதுப்பிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள…
View More இரும்பு ஆலையின் புதுப்பிக்கும் உரிமத்தை அரசு வழங்க கூடாது -விவசாயிகள் எதிர்ப்புவடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ வெளியீடு – ஜார்கண்ட் இளைஞர் கைது
வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோக்கள் வெளியிட்ட ஜார்கண்ட் மாநில இளைஞர் ஒருவரை திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் தொழிலாளர்கள், தங்களுக்குத் தெரிந்த சிலர் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாகப் பேசும் வீடியோக்கள்…
View More வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ வெளியீடு – ஜார்கண்ட் இளைஞர் கைது”வடமாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம்” – திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன் குமார்
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை மாநகர காவல் ஆணையர் சந்தித்து வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள்…
View More ”வடமாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம்” – திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன் குமார்திருப்பூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக…
View More திருப்பூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு