கோயிலுக்குள் பொங்கல் வைத்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள்?  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஆலய நுழைவு போராட்டம் நடத்துவதாக அறிவித்து கோயிலுக்குள் காவல்துறை பாதுகாப்புடன் பொங்கல் வைத்ததால் 10 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்…

View More கோயிலுக்குள் பொங்கல் வைத்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள்?  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சொத்துக்காக மகன், மருமகள் கொடுமை – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி!

தனது பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக மகன் மற்றும் மருமகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரா. …

View More சொத்துக்காக மகன், மருமகள் கொடுமை – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி!

பேக்கரியில் வாங்கிய கேக்கில் செய்தித்தாள் துண்டுகள் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

திருப்பூர் பேக்கரி ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட வாங்கிய கேக்கில் செய்தித்தாள் துண்டுகள் இருப்பதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து, உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மாவட்டம்,  மடத்துக்குளம் அடுத்த கணியூரில் டேஸ்டி பேக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் …

View More பேக்கரியில் வாங்கிய கேக்கில் செய்தித்தாள் துண்டுகள் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

அவிநாசி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் – வனத்துறையினர் ஆய்வு

அவிநாசி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம்,  அவிநாசி வட்டம், சேவூர் காவல் நிலையத்துக்கு உள்பட்டது போத்தம்பாளையம் ஊராட்சி. …

View More அவிநாசி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் – வனத்துறையினர் ஆய்வு

திருப்பூர் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான பள்ளிவாசல் சொத்து மீட்பு!

பள்ளிவாசல் சொத்துக்களை முறைகேடு செய்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவையடுத்து சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிவாசல் சொத்துக்களை தமிழ்நாடு வக்பு வாரியம் மீட்டது. திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டையில் உள்ள அஹ்லே…

View More திருப்பூர் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான பள்ளிவாசல் சொத்து மீட்பு!

திருப்பூர் அருகே சமய நல்லுறவு இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சட்ட மன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் பல…

View More திருப்பூர் அருகே சமய நல்லுறவு இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்!

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கோரி விவசாயிகள் நூதன போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நல்லதங்காள் அணை கட்ட நிலம் வழங்கியும் அதற்கு இழப்பீடு வழங்காத அரசை கண்டித்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் மனிதருக்கும், நாய்க்கும் மாலை மாற்றி நூதன…

View More கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கோரி விவசாயிகள் நூதன போராட்டம்!

“நடுவில கொஞ்சம் ரோட்ட காணோம்” – காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை சீரமைப்பு பணியின் போது இருவேறு இடங்களில் நின்றிருந்த கார்களை அகற்றாமல் அதனை சுற்றி மட்டும் சாலையை சீரமைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

View More “நடுவில கொஞ்சம் ரோட்ட காணோம்” – காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்!

கந்துவட்டியை மிஞ்சிய வங்கி அதிகாரிகள் – நோயுற்ற முதியவரை வீட்டை விட்டு வெளியேற்றிய கொடூரம்!

தனியார் வங்கியில் வாங்கிய வீட்டு கடனுக்கான ஒரு மாத தவணையை கட்ட தவறிய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவரை வீட்டில் இருந்து வெளியேற்றி வங்கி அதிகாரிகள் என கூறி வீட்டை பூட்ட முயன்ற 2 நபர்களை…

View More கந்துவட்டியை மிஞ்சிய வங்கி அதிகாரிகள் – நோயுற்ற முதியவரை வீட்டை விட்டு வெளியேற்றிய கொடூரம்!

திருப்பூரில் லாரி ஓட்டுநரிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கல்லூரி மாணவர்கள்!

திருப்பூர் பல்லடத்தில் அதிக வெளிச்சத்துடன் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்ற லாரியை நிறுத்திய கல்லூரி மாணவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரித்ததில் பொம்மை துப்பாக்கியை…

View More திருப்பூரில் லாரி ஓட்டுநரிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கல்லூரி மாணவர்கள்!