நடத்தையில் சந்தேகம் – கர்ப்பிணியை கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவன் கைது!

ஹைதராபாத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு 5 மாத கர்ப்பிணியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More நடத்தையில் சந்தேகம் – கர்ப்பிணியை கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவன் கைது!

மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு!

தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் தந்தை இருவரும் உயிரிழந்துள்ளனர்.

View More மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு!

காதலன் உயிரிழந்ததால் துக்கம் … ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட ஒன்பது மாத கர்ப்பிணி பெண் – திருப்பத்தூரில் பரபரப்பு!

திருப்பத்தூரில் காதலன் உயிரிழந்ததால் ஒன்பது மாத கர்ப்பிணியான காதலி ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டார்.

View More காதலன் உயிரிழந்ததால் துக்கம் … ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட ஒன்பது மாத கர்ப்பிணி பெண் – திருப்பத்தூரில் பரபரப்பு!

கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

View More கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

பிரதமர் மோடிக்கு தினந்தோறும் கடிதம் எழுதும் கர்ப்பிணி!

கோவை மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை அதிகார வட்டத்துக்கு தெரிய படுத்த, பிரதமருக்கு தினந்தோறும் கடிதம் எழுதிகிறார். பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவ்வப்போது கடிதம் எழுதுவதும்,  மனு அனுப்புவதும் அரசியல்…

View More பிரதமர் மோடிக்கு தினந்தோறும் கடிதம் எழுதும் கர்ப்பிணி!

மூச்சு வாங்க நடந்து சென்ற கர்ப்பிணிக்கு ஓடி சென்று உதவிய பெண் காவல் உதவி ஆய்வாளர்!

சுட்டெரிக்கும் வெயிலில் மூச்சு வாங்க நடந்து சென்ற கர்ப்பிணிக்கு ஓடி சென்று உதவிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்தன. திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சுவாதிகா. இவர் கடந்த 2021 ஆம்…

View More மூச்சு வாங்க நடந்து சென்ற கர்ப்பிணிக்கு ஓடி சென்று உதவிய பெண் காவல் உதவி ஆய்வாளர்!

மரத்தில் மோதிய 108 ஆம்புலன்ஸ் – கர்ப்பிணியும் சிசுவும் உயிரிழந்த சோகம்

சிவகங்கை அருகே 108 வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண், அவரது தாயார், வயிற்றில் இருந்த குழந்தை ஆகியோர் பரிதாபமாக  உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்துள்ள நெஞ்சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் குமரேசன்-நிவேதா…

View More மரத்தில் மோதிய 108 ஆம்புலன்ஸ் – கர்ப்பிணியும் சிசுவும் உயிரிழந்த சோகம்

அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம்  உமரிக்காடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் துர்கா. இவர் பிரசவ வலி வந்ததை அடுத்து,…

View More அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை