திருநெல்வேலியில் கனமழையிலும் நடந்தேறிய சீமந்த விழாவின் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் ரோஸ் மஹால் திருமண மண்டபத்தில் வளைகாப்பு திருவிழா நேற்று (டிச. 17) இரவு நடைபெற்றது. தொடர்ந்து…
View More நெல்லையில் வெள்ளத்தில் நடந்த சீமந்த விழா – வைரலாகும் வீடியோ!#Babyshower
கோயில் குதிரைக்கு வளைகாப்பு நடத்தி அழகுப் பார்த்த கிராம மக்கள்-ஈரோடு அருகே நெகிழ்ச்சி சம்பவம்!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அம்மன்பாளையம் கிராமத்தில் பக்தர் ஒருவரால் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட குதிரைக்கு வளைகாப்பு நடத்தி அவ்வூர் மக்கள் அழகுப் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே…
View More கோயில் குதிரைக்கு வளைகாப்பு நடத்தி அழகுப் பார்த்த கிராம மக்கள்-ஈரோடு அருகே நெகிழ்ச்சி சம்பவம்!