சைபர் கிரைம் மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மொத்தம் 18 லட்சம் சிம் கார்டுகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண மோசடி, சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்ட…
View More மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்!BLOCK
நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு – மாஞ்சோலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்..!
தொடர் மழை காரணமாக மாஞ்சோலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…
View More நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு – மாஞ்சோலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்..!ட்விட்டரில் புதிய கணக்கு தொடங்கிய சீமான்.. முதல் பதிவில் முதலமைச்சருக்கு நன்றி…
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது…
View More ட்விட்டரில் புதிய கணக்கு தொடங்கிய சீமான்.. முதல் பதிவில் முதலமைச்சருக்கு நன்றி…சீமான் ட்விட்டர் கணக்கை முடக்க கோரிக்கை வைக்கவில்லை! – சென்னை காவல்துறை விளக்கம்
சீமான் மற்றும் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த…
View More சீமான் ட்விட்டர் கணக்கை முடக்க கோரிக்கை வைக்கவில்லை! – சென்னை காவல்துறை விளக்கம்உயர் மின்னழுத்த கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு-வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் உயர் மின்னழுத்த கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில்…
View More உயர் மின்னழுத்த கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு-வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்2020-ம் ஆண்டு 9,849 இணையதள கணக்குள் முடக்கம்!
நாட்டின் இறையாண்மை மற்றும் பொது ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் 9,849 சட்டவிரோத இணையதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார். மக்களவையில் எழுத்துப்பூர்வமாக நேற்று…
View More 2020-ம் ஆண்டு 9,849 இணையதள கணக்குள் முடக்கம்!