சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்!

திருத்துறைப்பூண்டியில் சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

View More சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; பழங்குடி மாணவன் படிப்பு செலவை ஏற்ற பத்மநாபபுரம் சார் ஆட்சியர்!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டம் மூக்கரைகல் பகுதியை சேர்ந்த பழங்குடி மாணவன் ஆனந்த் படிப்பு செலவை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக் ஏற்றார். எழில்கொஞ்சும் மலைக்கிராமான மூக்கரைக்கல், கன்னியாகுமரி மாவட்டம்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; பழங்குடி மாணவன் படிப்பு செலவை ஏற்ற பத்மநாபபுரம் சார் ஆட்சியர்!

பழங்குடி கிராமங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தி வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள்!

கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் படகு மூலம் பழங்குடி கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சுகாதார துறை அதிகாரிகள். கன்னியாகுமாரி மாவட்ட…

View More பழங்குடி கிராமங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தி வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள்!