ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் புனித தளங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் 2025-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவில் வெடி வெடித்து, கேக் வெட்டி, ஆடல் பாடலுடன்…
View More தமிழ்நாட்டில் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் – புனித தளங்களில் மக்கள் வழிபாடு!Thiruchendur
திருச்செந்தூர் | புத்தாண்டை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் புத்தாண்டு…
View More திருச்செந்தூர் | புத்தாண்டை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!தொடர் விடுமுறை எதிரொலி – விழாக்கோலம் பூண்டுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் !
தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் விழாக்கோலம் பூண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும் சிறந்த…
View More தொடர் விடுமுறை எதிரொலி – விழாக்கோலம் பூண்டுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் !திருச்செந்தூர் | 13 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – கோலாகலமாக கொண்டாடிய மக்கள்!
திருச்செந்தூர் அருகே உள்ள மீனவ கிராமங்களான ஆலந்தலையில் 13 ஆண்டுகளுக்கு பின் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு உலகம் முழுவதும் நேற்று (டிச. 25) கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில்…
View More திருச்செந்தூர் | 13 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – கோலாகலமாக கொண்டாடிய மக்கள்!‘கடலில் பழைய துணிகளை விட்டுச்செல்ல வேண்டாம்’ – திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் கோரிக்கை!
திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு துணிகளை கடற்கரையில் விடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதால் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு கோரிக்கை வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை…
View More ‘கடலில் பழைய துணிகளை விட்டுச்செல்ல வேண்டாம்’ – திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் கோரிக்கை!திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்… அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலையில் நடை…
View More திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்… அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!திருச்செந்தூர் | 30 நாட்களுக்கு பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை!
நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்த யானை தெய்வானையை பக்தர்கள் அச்சமின்றி வழிபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடைக் கோயிலில் ஒன்று. உலகப் புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த…
View More திருச்செந்தூர் | 30 நாட்களுக்கு பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை!திருச்செந்தூரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ள நீர் – உடைமைகளுடன் மக்கள் வெளியேற்றம்!
திருச்செந்தூர், புன்னைகாயல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் உடைமைகளுடன் வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உட்பட தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகத்…
View More திருச்செந்தூரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ள நீர் – உடைமைகளுடன் மக்கள் வெளியேற்றம்!#Thiruchendur | விண்ணை முட்டும் கோஷங்களோடு கோலாகலமாக நடைபெற்றது சூரசம்ஹாரம்!
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானிற்கு உகந்த திருவிழாவாகக் கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும்…
View More #Thiruchendur | விண்ணை முட்டும் கோஷங்களோடு கோலாகலமாக நடைபெற்றது சூரசம்ஹாரம்!திருச்செந்தூர் செல்வோர் கவனத்திற்கு! கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் – சென்னை…
View More திருச்செந்தூர் செல்வோர் கவனத்திற்கு! கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்!