திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாலை 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை 4 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.

View More திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாலை 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!
Tiruchendur | Special Pooja of Margazhi Month at Subramania Swamy Temple!

திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்… அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலையில் நடை…

View More திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்… அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!

திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா – அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று நடைபெற உள்ள வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய…

View More திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா – அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள்!