அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், கோயில்களை சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில்,…
View More வழிபாட்டு தலங்கள் நாளை முதல் திறப்பு: கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்Temple
நெல்லையில் கோயில் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை
நெல்லை அருகே கோயிலின் பூட்டை உடைத்து, 12 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், பழவூர் அருகே சாலைப்புதூர் கிராமத்தில் அய்யா கோயில்…
View More நெல்லையில் கோயில் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளைகொரோனாவுக்கு கோயில் கட்டும் 90 வயது முதியவர்
கொரோனோ மூன்றாவது அலையை தடுக்க ஆண்டிபட்டி அருகே கொரோனோ கோயிலை உருவாக்கும் முயற்சியில் 90 வயது முதியவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத்தடுப்பதற்கான முயற்சியில்…
View More கொரோனாவுக்கு கோயில் கட்டும் 90 வயது முதியவர்அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு: அமைச்சர்
அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை வாடகைதாரர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோயில் சொத்து ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்…
View More அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு: அமைச்சர்திருவள்ளூரில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிதி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி!
திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் மண்டபத்தில் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக திருக்கோவில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும்…
View More திருவள்ளூரில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிதி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி!அர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியர்கள் அனைவரும் சமம். எனினும் பல்வேறு தொழில்களில் அனைவரும் ஈடுபடாது, தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தினர் அல்லது பாலினத்தவர் மட்டுமே செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் மதங்கள் பல…
View More அர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து இன்று ஆலோசனை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அத்துறையில்…
View More கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து இன்று ஆலோசனை!கோயில்களில் தமிழில் அர்ச்சனை: ஆலோசனை நடத்தும் அமைச்சர்!
கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும், தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. முதலமைச்சர்…
View More கோயில்களில் தமிழில் அர்ச்சனை: ஆலோசனை நடத்தும் அமைச்சர்!கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. கோயில்களுக்குச்…
View More கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!கோயில்களில் சாமி தரிசனம் செய்ய தடை!
கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், கோயில்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை அமலுக்கு…
View More கோயில்களில் சாமி தரிசனம் செய்ய தடை!