தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்து கேட்பு கூட்டம்; இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கருத்துகள் மனுவாக பெறப்பட்டு கூட்டம் பாதியில் கைவிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் படி இந்து சமய…

View More தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்து கேட்பு கூட்டம்; இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

கோயில் விவசாய நிலத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டது எப்படி? நீதிபதிகள்

கோயில் விவசாய இடத்தில் எவ்வாறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வியெழுப்பியதோடு திருநெல்வேலி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.  நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இந்துஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல்…

View More கோயில் விவசாய நிலத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டது எப்படி? நீதிபதிகள்

கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. கோயில்களுக்குச்…

View More கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!