This news fact checked by Newschecker பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்ததற்காக சந்திரபாபு நாயுடுவின் புகைப்படத்தை போராட்டக்காரர்கள் எரித்ததாக வைரலாகி வரும் வீடியோ தவறான கருத்துகளுடன் பகிரப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல்…
View More பிரதமர் மோடியை ஆதரித்ததால் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம் எரிக்கப்பட்டதா? – உண்மை என்ன?TDP
ஆட்சியமைக்க குடியரசுத் தலைவரிடம் இன்று உரிமை கோருகிறார் மோடி!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம்…
View More ஆட்சியமைக்க குடியரசுத் தலைவரிடம் இன்று உரிமை கோருகிறார் மோடி!“இன்னும் முடிவெடுக்கல!” – பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு செல்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 29ம் தேதி ஆன்மிக பயணமாக இமயமலை சென்றார். பின்னர் உத்தரகண்ட் மாநிலத்தில்…
View More “இன்னும் முடிவெடுக்கல!” – பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!Fact Check : ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக விசாகப்பட்டினமே இருக்கும் என டிடிபி கட்சித் தலைவர் கூறினாரா? – தவறாக வழிநடத்தப்பட்ட வீடியோ…
This News is Fact Checked by Logically Facts ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக விசாகப்பட்டினத்தை அங்கீகரித்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஸ்ரீபாரத் மதுகுமில்லி பேசுவது போல் எடிட் செய்யப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. …
View More Fact Check : ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக விசாகப்பட்டினமே இருக்கும் என டிடிபி கட்சித் தலைவர் கூறினாரா? – தவறாக வழிநடத்தப்பட்ட வீடியோ…ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – தெலுங்கு தேசம் கட்சியினரின் தூண்டுதல் பேரில் நடத்தப்பட்டதாக போலீஸ் தகவல்!
ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியினரின் தூண்டுதல் பேரில்தான் நடத்தப்பட்டதாக ஆந்திர போலீஸ் தெரிவித்துள்ளது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருந்து…
View More ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – தெலுங்கு தேசம் கட்சியினரின் தூண்டுதல் பேரில் நடத்தப்பட்டதாக போலீஸ் தகவல்!ஆணுறை பாக்கெட்டுகளில் கட்சிகளின் சின்னம் – பேசுபொருளான ஆந்திர அரசியல் கட்சிகளின் பிரச்சாரம்!
ஆந்திராவில் ஆணுறை பாக்கெட்டுகளில் அரசியல் கட்சிகளின் சின்னம் இடம்பெற்றிருப்பது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் பல்வேறு அரசியல்…
View More ஆணுறை பாக்கெட்டுகளில் கட்சிகளின் சின்னம் – பேசுபொருளான ஆந்திர அரசியல் கட்சிகளின் பிரச்சாரம்!சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி – பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்!!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை…
View More சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி – பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்!!சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் கூட்ட நெரிசல் – 3 பேர் உயிரிழப்பு
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு, சங்கராந்தி ஆகியவற்றை முன்னிட்டு ஏழைப்…
View More சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் கூட்ட நெரிசல் – 3 பேர் உயிரிழப்பு