மேகாலயா மாநிலத்தில் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை 6 ஆண்டுகளுக்கு பதவிநீக்கம் செய்து அம்மாநில காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது. மேகலாயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சி…
View More #Meghalaya இரண்டு MLAக்கள் 6ஆண்டுகளுக்கு பதவி நீக்கம் – காங்கிரஸ் அறிவிப்பு!suspended
#MadhyaPradesh | விளம்பரத்தில் நடித்த காவலர் இடைநீக்கம்!
மத்தியப்பிரதேசத்தில் சீருடையில் ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தை விளம்பரப்படுத்திய பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பொதுவாக தனியார் கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையம் உள்ள நிறுவனங்களை விளம்பரப்படுத்தவது வழக்கமான ஒன்று. குறிப்பாக சினிமா…
View More #MadhyaPradesh | விளம்பரத்தில் நடித்த காவலர் இடைநீக்கம்!லஞ்சமாக உருளைக்கிழங்கு… காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!
உத்தரப்பிரதேசத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பவல்புர் சபுன்னா சௌகி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ராம் கிருபால் சிங். இவர் விவசாயி ஒருவரின் பிரச்னைக்காக,…
View More லஞ்சமாக உருளைக்கிழங்கு… காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்! அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்!
தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை தேடிப்பிடித்து மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் தனியார் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அப்பேருந்துகளில் கல்லூரி மற்றும்…
View More தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்! அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்!பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டு அட்டூழியம்! நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்!
திருப்பூர் அருகே அரசுப் பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டதால் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் கோபிசெட்டிபாளையம் செல்லும் அரசுப் பேருந்தில் முதியவர்…
View More பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டு அட்டூழியம்! நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்!கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக ராமநாதபுர மண்டப காவல் நிலைய ஆய்வாளர் சத்தியசீலாவை டிஐஜி துரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் சிங்கம்…
View More கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்..!!
புதுச்சேரியில் இருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஜூலை 1ம் தேதி முதல் அச்சேவை தொடங்கப்பட உள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான…
View More புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்..!!தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை பதிவுகள் இடைநிறுத்தம்! – எக்ஸ் நிர்வாகம்!
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நாளை மறுநாள் 40 தொகுதிகளிலும்…
View More தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை பதிவுகள் இடைநிறுத்தம்! – எக்ஸ் நிர்வாகம்!இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம்!
இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடந்த மாநிலங்களவை தேர்தலின் போது கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா நடவடிக்கை எடுத்துள்ளார். 68 உறுப்பினர்களைக்…
View More இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம்!மதுபோதையில் இருந்த வரை காலால் எட்டி, உதைத்த போலீசார் – பணியிடைநீக்கம்!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபருடன் ஏற்பட்ட தகராறில் காலால் எட்டி உதைத்து தாக்கிய போக்குவரத்து போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியில்…
View More மதுபோதையில் இருந்த வரை காலால் எட்டி, உதைத்த போலீசார் – பணியிடைநீக்கம்!