பழனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். மேலும், தொடர்ந்து இதுகுறித்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே…
View More பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல் – அசத்தி வரும் கல்லூரி மாணவர்student
பட்டியலின மாணவி உயிரிழப்பு ? வெளியான திடுக்கிடும் தகவல்
பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தாம்பரம், கடப்பேரி, திரு.வி.க நகர் குதியை சேர்ந்தவர் ராகவி. இவர் பல்லாவரம் அருகே உள்ள தனியார்…
View More பட்டியலின மாணவி உயிரிழப்பு ? வெளியான திடுக்கிடும் தகவல்சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: உறவினர் மீது போக்சோ வழக்கு
குடவாசல் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய சிறுமியின் மாமாவை போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 15 வயது சிறுமி, தனது…
View More சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: உறவினர் மீது போக்சோ வழக்குஎனது சாவிலாவது என் பெற்றோர் ஒன்று சேர வேண்டும்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் உயிரிழப்பு
தாய், தந்தை தனது சாவிலாவது ஒன்று சேர வேண்டும் என 12ஆம் வகுப்பு மாணவன் தருண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல்…
View More எனது சாவிலாவது என் பெற்றோர் ஒன்று சேர வேண்டும்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் உயிரிழப்புஆன்லைன் கேமில் பணத்தை இழந்த மாணவர் உயிரிழப்பு
ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்துள்ள குரும்பட்டி மாரி கொட்டாய் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேஷ் (20). 12ம்…
View More ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த மாணவர் உயிரிழப்புபிளஸ்2 தேர்வுக்கு பயந்து மாணவன் தீக்குளித்து உயிரிழப்பு
மதுரையில் தேர்வுக்கு பயந்து பிளஸ் 2 மாணவன் தீக்குளித்துஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் புல்லமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் சஞ்சய் (17). இவர் தனியார் பள்ளியில் 12ஆம்…
View More பிளஸ்2 தேர்வுக்கு பயந்து மாணவன் தீக்குளித்து உயிரிழப்புஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம்செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29 வயது மாணவி ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார். கடந்த…
View More ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு – காவல்துறை நோட்டீஸ்
சென்னையில் 7 வயது சிறுவன் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த…
View More பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு – காவல்துறை நோட்டீஸ்மாணவி உயிரிழப்பு : கல்லூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டம்
நாகை அருகே கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி, போராட்டம் நடத்தப்பட்டது அப்போது கல்லூரி பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். நாகை அடுத்துள்ள தனியார் கல்லூரியில்,…
View More மாணவி உயிரிழப்பு : கல்லூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டம்ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்; மாணவி உயிரிழப்பு
சிதம்பரம் அருகே ஆபாசமாக படம் எடுத்து இளைஞர் மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமம் நடுப்பாளையம் தெருவை சேர்ந்தவர்…
View More ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்; மாணவி உயிரிழப்பு