சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது!

திருப்பூரில் சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது!

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இந்த மாதம்…

View More 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

பிளஸ்2 தேர்வுக்கு பயந்து மாணவன் தீக்குளித்து உயிரிழப்பு

மதுரையில் தேர்வுக்கு பயந்து பிளஸ் 2 மாணவன் தீக்குளித்துஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் புல்லமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் சஞ்சய் (17). இவர் தனியார் பள்ளியில் 12ஆம்…

View More பிளஸ்2 தேர்வுக்கு பயந்து மாணவன் தீக்குளித்து உயிரிழப்பு

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்போது வெளியாகும்?

12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்பு என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் உடல்நலன், மனநலனை கருத்தில் கொண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து…

View More பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்போது வெளியாகும்?