ரயில் முன்பாய்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவர்: உடலை வாங்க மறுத்து சக மாணவர்கள் போராட்டம்

ரயில் முன்பாய்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவரின் உடலை வாங்க மறுத்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டையைச் சேர்ந்த குமார், சென்னை மாநிலக் கல்லூரில் முதலாமாண்டு பயின்று…

View More ரயில் முன்பாய்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவர்: உடலை வாங்க மறுத்து சக மாணவர்கள் போராட்டம்

உயிரிழப்புக்கு முயன்ற 8 மாத கர்ப்பிணி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாடியிலிருந்து குதித்து  உயிரிழப்புக்கு முயன்ற 8 மாத கர்ப்பமான ஐடிஐ மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவி கிண்டியில் உள்ள…

View More உயிரிழப்புக்கு முயன்ற 8 மாத கர்ப்பிணி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

“ராகிங்கில் ஈடுபட மாட்டேன்” பிரமாண பத்திரம்; அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவர்களும், அவரது…

View More “ராகிங்கில் ஈடுபட மாட்டேன்” பிரமாண பத்திரம்; அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, மாணவன் கைது

அமெரிக்காவில் பள்ளிக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் இன்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில்…

View More அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, மாணவன் கைது

மாணவனை கொன்றுவிட்டு ’இறந்தது போல நடிக்கிறான்’ என்ற ஆசிரியர் கைது!

வீட்டுப் பாடம் செய்யாத மாணவனை அடித்துக்கொன்றுவிட்டு ’இறந்தது போல நடிக்கிறான்’ என்ற கோபக்கார ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜுரு மாவட்டத்தில் உள்ளது சலாசர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ்…

View More மாணவனை கொன்றுவிட்டு ’இறந்தது போல நடிக்கிறான்’ என்ற ஆசிரியர் கைது!

கல்லூரி வளாகத்தில் மாணவி கழுத்தறுத்துக் கொலை: மாணவன் வெறிச்செயல்

கல்லூரி வளாகத்தில் மாணவி கழுத்தறுத்துக் கொல்லப்பட்டச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ளது செயின்ட் தாமஸ் கல்லூரி. இந்தக் கல்லூரியில், உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பப் பாடப்பிரிவில் படித்து வந்தவர் நிதினா மோல்…

View More கல்லூரி வளாகத்தில் மாணவி கழுத்தறுத்துக் கொலை: மாணவன் வெறிச்செயல்

பாக்கெட் மணிக்காக சண்டை? அப்பாவின் துப்பாக்கியால் சுட்டு மாணவர் உயிரிழப்பு

துப்பாக்கியால் சுட்டு பிளஸ் டூ மாணவன் உயிரிழப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வருபவர் பகத் சிங். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் உத்தரகாண்டை சேர்ந்தவர்.…

View More பாக்கெட் மணிக்காக சண்டை? அப்பாவின் துப்பாக்கியால் சுட்டு மாணவர் உயிரிழப்பு

’மாணவனை அடிப்பேன் என்றது ஏன்?’ பிரபல நடிகர் விளக்கம்

பத்தாம் வகுப்பு மாணவனை அடிப்பேன் என்று கூறியது, கோபத்தில் வந்த வார்த்தை என்று நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் முகேஷ். 250-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர், தமிழில்,…

View More ’மாணவனை அடிப்பேன் என்றது ஏன்?’ பிரபல நடிகர் விளக்கம்

அரசுதான் ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள் அடிமையாவதை தடுக்க முடியும்: உயர் நீதிமன்றம்

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், கணினி,மடிக்கணினி…

View More அரசுதான் ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள் அடிமையாவதை தடுக்க முடியும்: உயர் நீதிமன்றம்

ஐசிஎஸ்இ,ஐஎஸ்சி 10,12-ம் வகுப்புப் பொது தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10, 12 வகுப்பு பொது தேர்வுகள் ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொர்பாக ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்ட கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஐசிஎஸ்இ,…

View More ஐசிஎஸ்இ,ஐஎஸ்சி 10,12-ம் வகுப்புப் பொது தேர்வுகள் ஒத்திவைப்பு