சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ”ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்ப்போம், மைதானத்தில் விளையாடுவதை ஊக்குவிப்போம்” என்ற தலைப்பில் கிரிக்கெட் போட்டி துவக்க விழா இன்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் ரைசிங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பாக…
View More ”ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்ப்போம்” என்ற தலைப்பில் கிரிக்கெட் போட்டி!Online Games
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிமுறைகள்- மத்திய அரசு
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் பொழுது போக்காக ஆன்லைன் விளையாட்டுகள் இருந்தன.…
View More ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிமுறைகள்- மத்திய அரசுபப்ஜி, ஃப்ரி பயர் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டப்படும்: உயர்நீதிமன்ற கிளை
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது இளம் தலைமுறையினரிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். VPN செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து…
View More பப்ஜி, ஃப்ரி பயர் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டப்படும்: உயர்நீதிமன்ற கிளைஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்குத் தடை
ஆன்லைன் சூதாட்டம், பெட்டிங் உள்ளிட்டவை தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரிக்கவோ கூடாது என ஊடகங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், சமூக – பொருளாதாரத்தில்…
View More ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்குத் தடைஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு; அரசாணை வெளியீடு
ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்வது தொடர்பான அவசரச் சட்டம் குறித்த பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய…
View More ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு; அரசாணை வெளியீடு“ரம்மிக்கான அவசர தடை சட்டம் வேண்டும்”
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர தடை சட்டம் பிறப்பிக்கக் குழு அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு, பாமக முழு ஆதரவளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு…
View More “ரம்மிக்கான அவசர தடை சட்டம் வேண்டும்”ஆன்லைன் ரம்மிக்குத் தடை: சிறப்பு குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு
ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து அவசர சட்டம் இயற்ற சிறப்பு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பி்ததுள்ளார். ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி வினித்…
View More ஆன்லைன் ரம்மிக்குத் தடை: சிறப்பு குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவுஆன்லைன் கேமில் பணத்தை இழந்த மாணவர் உயிரிழப்பு
ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்துள்ள குரும்பட்டி மாரி கொட்டாய் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேஷ் (20). 12ம்…
View More ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த மாணவர் உயிரிழப்புஆன்லைன் விளையாட்டு: மாணவர்களை பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பேரழிவு தரும் ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாப் பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளி யிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள…
View More ஆன்லைன் விளையாட்டு: மாணவர்களை பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுஅரசுதான் ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள் அடிமையாவதை தடுக்க முடியும்: உயர் நீதிமன்றம்
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், கணினி,மடிக்கணினி…
View More அரசுதான் ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள் அடிமையாவதை தடுக்க முடியும்: உயர் நீதிமன்றம்