சவாலை வென்ற மாணவி – தனது இருக்கையில் அமரவைத்து அழகு பார்த்த தலைமை ஆசிரியர்!

சவாலை வென்ற ஐந்தாம் வகுப்பு மாணவி சபீதாவை, தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த தலைமை ஆசிரியரின் வீடியோ வைரலாகி வருகிறது. திருவாரூர் நகர் பகுதியில் மெய்பொருள் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு…

View More சவாலை வென்ற மாணவி – தனது இருக்கையில் அமரவைத்து அழகு பார்த்த தலைமை ஆசிரியர்!

வேனுக்கு கட்டணம் செலுத்தாத மாணவருக்கு டிசி வழங்கிய தனியார் பள்ளி-பெற்றோர் புகார்

முசிறியில் வேனுக்கு கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்கிய தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக காவல் துறையிடமும், மாவட்ட கல்வி அலுவலகத்திலும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். திருச்சி மாவட்டம்,…

View More வேனுக்கு கட்டணம் செலுத்தாத மாணவருக்கு டிசி வழங்கிய தனியார் பள்ளி-பெற்றோர் புகார்

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: மாணவியின் மேற்படிப்பு செலவை ஏற்ற பரமக்குடி எம்எல்ஏ!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக இறந்த தந்தை உடலை வீட்டில் வைத்துவிட்டு 12ம் வகுப்பு பொதுதேர்வு எழுதிய மாணவியின் மேற்படிப்புக்கான கல்விச் செலவை முழுவதையும் ஏற்பதாக பரமக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: மாணவியின் மேற்படிப்பு செலவை ஏற்ற பரமக்குடி எம்எல்ஏ!

“முதல்ல சாப்பிடு வேலைய அப்புறம் பாத்துக்கலாம்”-ஆசிரியரை அதட்டும் சிறுவன்!

முதல்ல சாப்பிடு வேலைய அப்புறம் பாத்துக்கலாம், எழுதிக்கலாம், இல்லன அடிச்சுருவேன் என்று மதிய வேளையில் சாப்பிடாமல் வேலை பார்க்கும் தனது ஆசிரியரை திக்கி தடுமாறிப் பேசி சாப்பிட மிரட்டும் ப்ரீகேஜி குழந்தையின் வீடியோ வைரலாகி…

View More “முதல்ல சாப்பிடு வேலைய அப்புறம் பாத்துக்கலாம்”-ஆசிரியரை அதட்டும் சிறுவன்!

பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி உயிரிழப்பு

செஞ்சி அருகே பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த வடவெட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசேகர்  மகள் சத்தியவதி…

View More பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி உயிரிழப்பு

நாகதோஷம் கழிப்பதாக பாலியல் வன்கொடுமை – சாமியார் கைது

நாகதோஷம் இருப்பதாக கூறி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.   திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் கல்லூரியில் படித்து…

View More நாகதோஷம் கழிப்பதாக பாலியல் வன்கொடுமை – சாமியார் கைது

அரசு மாதிரி பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை!

அரசு நடத்தி வரும் மாதிரிப் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் 32…

View More அரசு மாதிரி பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை!

மாணவர்களே உஷார்: அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை

சீட் இருப்பதாக வரும் இ-மெயில்கள் குறித்து மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு வரும் 20ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்…

View More மாணவர்களே உஷார்: அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநரகம்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் விவரங்களை சேகரித்து அவர்களை அரசு தொடக்கப்…

View More அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநரகம்

கிரிக்கெட்: நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் பலி

ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், வன்னிவயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரது மகன் சுபாஷ்குமார் (11). இம்மாணவர் அங்குள்ள…

View More கிரிக்கெட்: நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் பலி