சிறுமிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்திய இளைஞர் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட போஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 24)....