அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த 14 வயதான பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிரிட்டோ அரசு…
View More அரசு பேருந்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்புstudent
அரியவகை முகச்சிதைவு நோய்; சிறுமி தான்யாவுக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது
சிறுமி தான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை காலை 8 மணி தொடங்கி 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் முகச்சிதைவு அறுவை சிகிச்சை 8 மணி நேரம் நடைபெற்று வருகிறது . திருவள்ளூர் மாவட்டம்…
View More அரியவகை முகச்சிதைவு நோய்; சிறுமி தான்யாவுக்கு அறுவை சிகிச்சை தொடங்கியதுஇரண்டு மாதம் பேசாததால் மாணவியை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்
சென்னையில் இரண்டு மாதம் பேசாத ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்த். இவரும் அதே பகுதியயைச் சேர்ந்த இளம்பெண்…
View More இரண்டு மாதம் பேசாததால் மாணவியை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்பள்ளிகளில் விரைவில் காலை சிற்றுண்டி திட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின்
பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்துக்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த ஆலோசனை வழங்க மருத்துவக் குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை, சென்னை அசோக் நகர் அரசு…
View More பள்ளிகளில் விரைவில் காலை சிற்றுண்டி திட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின்செல்போன் கொடுக்காததால் விரக்தி: ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்
திருநெல்வேலி மாவட்டம் அருகே செல்போன் கொடுக்காததால் பதினொன்றாம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் அருகே உள்ள முன்னீர்பள்ளம்…
View More செல்போன் கொடுக்காததால் விரக்தி: ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ்: நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும்
நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் நடத்திய சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக்…
View More தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ்: நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும்நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – மநீம வலியுறுத்தல்
நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வு அச்சம் காரணமாக தொடர்ந்து மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களில்…
View More நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – மநீம வலியுறுத்தல்ரயில் மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவன்: மின்சாரம் தாக்கி பலி!
மதுரையில் ரயில் பெட்டியின் மேல் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். மதுரை, கூடல்நகர் சரக்கு ரயில் நிலையத்தில் நேற்று நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் மீது ஏறி…
View More ரயில் மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவன்: மின்சாரம் தாக்கி பலி!போதை ஊசி பயன்படுத்திய கோவை மாணவர் பலி: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
போதை ஊசி பயன்படுத்திய கோவை மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் அஜய் குமார்.…
View More போதை ஊசி பயன்படுத்திய கோவை மாணவர் பலி: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு: தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் உயிரிழப்பு!
எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அரசநட்டி சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர்…
View More நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு: தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் உயிரிழப்பு!