புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த இரண்டாம் தேதி மாயமானார். சிறுமியை இரண்டு நாட்களாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,…
View More புதுச்சேரி சிறுமிக்கு நீதி கேட்டு கடைகள் முழுவதும் அடைப்பு..!strike
நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி வருவாய்த் துறையினர் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்கூடிய வேலைநிறுத்த போராட்டத்தில் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்க…
View More நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு!2 வது நாளாக தொடரும் ஜெர்மனி விமான ஊழியர்கள் வேலைநிறுத்தம் – சென்னையில் தவித்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள்!!
ஜெர்மனியின் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர். ஜெர்மனியில் உள்ள, லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், ஊதிய உயர்வு…
View More 2 வது நாளாக தொடரும் ஜெர்மனி விமான ஊழியர்கள் வேலைநிறுத்தம் – சென்னையில் தவித்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள்!!இந்தோனேஷியாவில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் உயிரிழப்பு!
இந்தோனேஷியாவில் மைதானத்தில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா உயிரிழந்தார். இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் பாண்டுங் மற்றும் சுபாங் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி கடந்த பிப்.10…
View More இந்தோனேஷியாவில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் உயிரிழப்பு!போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை!
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் மண்டல மேலாண்இயக்குநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்தம், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக்…
View More போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை!ஈராக், சிரியா பகுதிகளில் அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல்!
சிரியாவிலும், ஈராக்கிலும் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் புரட்சிப் படைகள் (ஐஆர்ஜிசி) மற்றும் அதன் ஆதரவு பயங்கரவாத இயக்கங்களுடன்…
View More ஈராக், சிரியா பகுதிகளில் அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல்!10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முதலமைச்சருக்கு ஜாக்டோ ஜியோ கடிதம்!
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜாக்டோ ஜியோ சார்பில், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில்…
View More 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முதலமைச்சருக்கு ஜாக்டோ ஜியோ கடிதம்!தற்காலிக ஓட்டுநர்களால் ஆங்காங்கே நிகழ்ந்த விபத்துகள்!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 2வது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து, தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய பேருந்துகள் சில பகுதிகளில் விபத்துக்குள்ளாகின. தமிழ்நாடு முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த…
View More தற்காலிக ஓட்டுநர்களால் ஆங்காங்கே நிகழ்ந்த விபத்துகள்!அண்ணா மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்!
போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன்…
View More அண்ணா மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்!போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு நாளை விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம்!
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு, நாளை (ஜன.10) காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய…
View More போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு நாளை விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம்!