கையில் உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட அவரது சிலையை மெஸ்ஸி காணொலி மூலமாக இன்று திறந்து வைத்துள்ளார்.
View More கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சியின் 70 அடி உயர சிலை திறப்பு!Football player
இந்தோனேஷியாவில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் உயிரிழப்பு!
இந்தோனேஷியாவில் மைதானத்தில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா உயிரிழந்தார். இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் பாண்டுங் மற்றும் சுபாங் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி கடந்த பிப்.10…
View More இந்தோனேஷியாவில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் உயிரிழப்பு!புதிய அணியுடன் ஒப்பந்தம்; ரொனால்டோவுக்கு இவ்வளவு கோடியா!
சவூதி அரேபியாவின் அல்நஸர் அணியுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து இலவச முகவராக இருந்தார். பியர்ஸ் மோர்கனுடனான…
View More புதிய அணியுடன் ஒப்பந்தம்; ரொனால்டோவுக்கு இவ்வளவு கோடியா!கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் காலமானார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 82. தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில்…
View More கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் காலமானார்கால்பந்து வீராங்கனை நினைவாக பிரியா நினைவு சுழற் கோப்பை -அமைச்சர் மெய்யநாதன்
மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பெயரை பல நூறு ஆண்டுகள் நினைவிருக்கும் வகையில் இந்த போட்டியானது நடத்தப்படுகிறது என அமைச்சர் மெய்யநாதன் பேசினார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மறைந்த கால்பந்து வீராங்கனை…
View More கால்பந்து வீராங்கனை நினைவாக பிரியா நினைவு சுழற் கோப்பை -அமைச்சர் மெய்யநாதன்கால்பந்து வீராங்கனை மரணம்; டாக்டர்களை கைது செய்தால் போராட்டம்
கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கில் டாக்டர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு…
View More கால்பந்து வீராங்கனை மரணம்; டாக்டர்களை கைது செய்தால் போராட்டம்கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு : அதிர்ச்சியளிக்கும் மருத்துவத்துறை விளக்கம்
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது குறித்து மருத்துவத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், தசை கிழிந்து அதில் இருந்து வெளியேறிய திரவம் சிறுநீரகத்தை செயலிழக்கவைத்ததோடு, உயிரையே எடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை…
View More கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு : அதிர்ச்சியளிக்கும் மருத்துவத்துறை விளக்கம்கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு – தவறான சிகிச்சையே காரணம் என புகார்
சென்னை அரசு மருத்துவமனையில் இளம் கால்பந்து வீராங்கனையான கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா(17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி மேரி கல்லூரியில்…
View More கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு – தவறான சிகிச்சையே காரணம் என புகார்