முக்கியச் செய்திகள்உலகம்

பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: தமிழ்நாடு அரசுக்கு நன்றி – இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக மேற்கொள்ளப்படுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  ஏனெனில் மன்னர் காலத்தில் இருந்து இன்று வரை ஜல்லிக்கட்டு விழாவிற்காக மண்டபம் என்று எதுவும் இல்லை.  ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக ரூ. 40 கோடி செலவில் மண்டபம் ஒன்றை கட்டியுள்ளார் என இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து,  நமது நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் ராஜகுமாரிடம் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்ததாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இலங்கையின் திரிகோணமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு - தமிழக அரசுக்கு தொண்டமான் நன்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

பேருந்து கட்டணமின்றி பெண்கள் பயணம் செய்யலாம்: ஈஸ்வரன்!

Halley Karthik

லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்: எடப்பாடி பழனிசாமி

Gayathri Venkatesan

இண்டிகோ விமானத்தில் எமர்ஜன்சி கதவை திறந்த விவகாரம்; டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவு

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading