இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் காலமானார்

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பியுமான இரா. சம்பந்தன் காலமமானார்.  உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார்…

View More இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் காலமானார்

இலங்கை-இந்தியா இடையே பாலம் | இறுதிக் கட்டத்தை எட்டிய ஆய்வுப் பணிகள்!

இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.  சுற்றுலாவையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. …

View More இலங்கை-இந்தியா இடையே பாலம் | இறுதிக் கட்டத்தை எட்டிய ஆய்வுப் பணிகள்!

இலங்கையில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு!

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று,  கோத்தபய ராஜபட்ச அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து புதிய…

View More இலங்கையில் அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு!

நாகை – காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக…

View More நாகை – காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

கார் பந்தயத்தி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழப்பு | அதிர்ச்சி வீடியோ!

இலங்கையில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.  இலங்கையில் தியத்தலாவை பகுதியில் கார் பந்தயப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர்கள்…

View More கார் பந்தயத்தி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழப்பு | அதிர்ச்சி வீடியோ!

‘கச்சத்தீவைத் திரும்ப கோர இந்தியாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை’ – இலங்கை அமைச்சர் பேட்டி!

‘இலங்கையிடம் இருந்து கச்சத்தீவைத் திரும்ப கோர இந்தியாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை’ என இலங்கை  மீனவத் துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்…

View More ‘கச்சத்தீவைத் திரும்ப கோர இந்தியாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை’ – இலங்கை அமைச்சர் பேட்டி!

“கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது” – இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!

கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின் போது,  ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு…

View More “கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது” – இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 19 மீனவர்கள் சென்னை வந்தனர்!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 19 பேரும் இன்று காலை சென்னை வந்தடைந்தனர்.   எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை வாடிக்கையாக…

View More இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 19 மீனவர்கள் சென்னை வந்தனர்!

“கச்சதீவு விவகாரம்: மத்திய அரசின் அறிக்கை இலங்கையில் வாழும் தமிழர்களை பாதிக்கும்”

கச்சத்தீவு குறித்து தவறான அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டு இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்க வேண்டாம் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார். …

View More “கச்சதீவு விவகாரம்: மத்திய அரசின் அறிக்கை இலங்கையில் வாழும் தமிழர்களை பாதிக்கும்”

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் வேட்பாளர்? – ஆர்.சம்பந்தன் பேட்டி!

“இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருப்பதாக அதன் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி…

View More இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் வேட்பாளர்? – ஆர்.சம்பந்தன் பேட்டி!