டிராவல்ஸ் நிர்வாகம் பயணச்சீட்டை எந்த அறிவிப்பும் இன்றி ரத்து செய்ததாலும், மாற்று ஏற்பாடு எதுவும் செய்து தராததாலும், பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.30,250 டிராவல்ஸ் நிர்வாகம் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம்…
View More மாற்று ஏற்பாடு செய்து தராமல் பயணச்சீட்டை ரத்து செய்த டிராவல்ஸ் – பயணிக்கு ரூ.30,250 வழங்க நீதிமன்றம் உத்தரவு!sivakasi
10 பேரின் உயிரை பறித்த சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரம்! பட்டாசு ஆலை சட்ட விரோதமாக இயங்கியது அம்பலம்!
10 பேரின் உயிரை பறித்த சிவகாசி செங்கமலபட்டி பட்டாசு ஆலை சட்ட விரோதமாக இயங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று உள்ளது.…
View More 10 பேரின் உயிரை பறித்த சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரம்! பட்டாசு ஆலை சட்ட விரோதமாக இயங்கியது அம்பலம்!சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – இருவர் கைது!
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலை போர் மேன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
View More சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – இருவர் கைது!சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான…
View More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!அவர மாதிரியே பன்றானே…! சிவகாசியில் மைக்கேல் ஜாக்சன்!
சிவகாசியில் இளைஞர் ஒருவர் மைக்கேல் ஜாக்சன் போன்று தொப்பி, உடை அணிந்தும், ஹெட்செட் மாட்டிக்கொண்டும் நடனம் ஆடி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சிலருக்கு பாட வரும். சிலருக்கு நடனமாட வரும். ஆனால், இவ்விரண்டையும்…
View More அவர மாதிரியே பன்றானே…! சிவகாசியில் மைக்கேல் ஜாக்சன்!சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில்…
View More சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!8 மாவட்டங்களை மூழ்கடித்த மழை, வெள்ளத்தால் சிவகாசியில் ‘டல்’ அடித்த காலண்டர் தொழில் – உற்பத்தியாளர்கள் கவலை!
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சிவகாசியில் ரூ.10 கோடி அளவுக்கு காலண்டர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 2024 -ம் புத்தாண்டை வரவேற்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் வீடுகளுக்கு…
View More 8 மாவட்டங்களை மூழ்கடித்த மழை, வெள்ளத்தால் சிவகாசியில் ‘டல்’ அடித்த காலண்டர் தொழில் – உற்பத்தியாளர்கள் கவலை!தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை!
தீபாவளி பண்டிகைக்கான இறுதிகட்ட புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், சிவகாசி என மாநிலம் முழுவதும் புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. சென்னை…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை!சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்!
சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் பட்டாசு ஆலைகள் மற்றும்…
View More சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்!சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு பட்டாசு ஆலைகளில் விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவுக்கு…
View More சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு பட்டாசு ஆலைகளில் விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!