கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளித்த கர்நாடக ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு…
View More #Karnataka | சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி – ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!Siddaramaiah
‘மூடா’ ஊழல் புகார்! முதலமைச்சர் #Siddaramaiah மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி!
‘மூடா’ ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். ‘மூடா’ எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது…
View More ‘மூடா’ ஊழல் புகார்! முதலமைச்சர் #Siddaramaiah மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி!“வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள்” – சித்தராமையா அறிவிப்பு!
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம் தேதி…
View More “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள்” – சித்தராமையா அறிவிப்பு!பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் : 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு!
மத்திய பட்ஜெட்டில் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 6 மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். டெல்லியில் இன்று ( ஜூலை 27…
View More பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் : 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு!கன்னடர்களுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறுத்திவைப்பு! எதிர்ப்பு அதிகரித்ததால் சித்தராமையா விளக்கம்!
கன்னடர்களுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறுத்தி வைத்துள்ளது கர்நாடக அரசு. கர்நாடக மாநிலத் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதா 2024 எனப் பெயரிடப்பட்ட…
View More கன்னடர்களுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறுத்திவைப்பு! எதிர்ப்பு அதிகரித்ததால் சித்தராமையா விளக்கம்!“தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது” – கர்நாடக அரசு திட்டவட்டம்!
தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டிஎம்சி காவிரி நீரை, கர்நாடக…
View More “தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது” – கர்நாடக அரசு திட்டவட்டம்!கர்நாடக மாநிலத்தில் வெடித்த முதலமைச்சர் நாற்காலி சர்ச்சை – கட்சி மேலிட முடிவுக்கு கட்டுப்படுவதாக சித்தராமையா அறிவிப்பு!
கர்நாடக மாநிலத்தில் வெடித்த முதலமைச்சர் நாற்காலி சர்ச்சையைத் தொடர்ந்து கட்சி மேலிட முடிவுக்கு கட்டுப்படுவதாக தற்போதைய முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து வருகிறது. காங்கிரஸ் வெற்றி…
View More கர்நாடக மாநிலத்தில் வெடித்த முதலமைச்சர் நாற்காலி சர்ச்சை – கட்சி மேலிட முடிவுக்கு கட்டுப்படுவதாக சித்தராமையா அறிவிப்பு!“மத்திய அரசு வேண்டுமென்றே ரேவண்ணாவை இந்தியாவை விட்டு தப்பிக்க அனுமதித்துள்ளது” – கர்நாடக முதலமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்!
மத்திய அரசு வேண்டுமென்றே பிரஜ்வால் ரேவண்ணாவை இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல அனுமதித்துள்ளதாகவும், ‘நமது தாய், சகோதரிகளுக்கு நீதி கிடைக்கப் போராடுவது காங்கிரஸ் கட்சிக்கு தார்மீகக் கடமை’ எனவும் ராகுல் காந்தி கர்நாடக முதலமைச்சர்…
View More “மத்திய அரசு வேண்டுமென்றே ரேவண்ணாவை இந்தியாவை விட்டு தப்பிக்க அனுமதித்துள்ளது” – கர்நாடக முதலமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்!“பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட்டை முடக்குங்கள்!” – பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்!
பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட்டை முடக்குமாறு பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக…
View More “பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட்டை முடக்குங்கள்!” – பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்!மத்திய அரசை கண்டித்து கர்நாடகாவில் சட்டசபைக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் ‘சொம்பு’ ஏந்தி போராட்டம்!
மத்திய அரசை கண்டித்து கர்நாடக சட்டசபைக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட அமைச்சர்கள் கையில் சொம்பு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பொழியாததால் கடுமையான…
View More மத்திய அரசை கண்டித்து கர்நாடகாவில் சட்டசபைக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் ‘சொம்பு’ ஏந்தி போராட்டம்!