பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் : 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு!

மத்திய பட்ஜெட்டில் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 6 மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். டெல்லியில் இன்று ( ஜூலை 27…

View More பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் : 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு!

மத்திய பட்ஜெட்டிற்கு கண்டனம்: நாளை மறுநாள் திமுக ஆர்ப்பாட்டம்!

மத்திய நிதிநிலை அறிக்கை 2024-25-ல் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து  ஜூலை 27-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இது குறித்து திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : “ஒரு…

View More மத்திய பட்ஜெட்டிற்கு கண்டனம்: நாளை மறுநாள் திமுக ஆர்ப்பாட்டம்!

“கடத்தல் தங்கம் கொண்டு வருவது குறையும்” – நியூஸ் 7 தமிழுக்கு ஜெயந்திலால் சலானி பேட்டி!

தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6% குறைக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்த நிலையில், கடத்தல் தங்கம் கொண்டு வருவது குறையும் என ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான…

View More “கடத்தல் தங்கம் கொண்டு வருவது குறையும்” – நியூஸ் 7 தமிழுக்கு ஜெயந்திலால் சலானி பேட்டி!

“வறுமையை முற்றிலும் ஒழிக்க பட்ஜெட் பாதை அமைத்து கொடுத்துள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவை உலக அளவிலான உற்பத்தி மையமாக மாற்றும் அம்சங்கள் பட்ஜெட்டில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம்…

View More “வறுமையை முற்றிலும் ஒழிக்க பட்ஜெட் பாதை அமைத்து கொடுத்துள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்!

2024-25ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் – இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

2024-25ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன்முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி…

View More 2024-25ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் – இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!

சட்டப்பேரவையில் சபாநாயகர் நடந்துகொண்ட விதம்,  அவரது பதவியின் கண்ணியத்தையும் அவையின் மாண்பையும் குறைத்துவிட்டதாக ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.  சட்டமன்றத்துக்கு வருகை…

View More சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!